Tuesday, June 10, 2008

10 comments:

Anonymous said...

இதை ஈழத்தில் பொன்வண்டு எனக் கூறுவோம். மிக அழகான படம்; படங்கள் ஒவ்வொன்றும் அருமை.

said...

//Anonymous said...
இதை ஈழத்தில் பொன்வண்டு எனக் கூறுவோம். மிக அழகான படம்; படங்கள் ஒவ்வொன்றும் அருமை//

நன்றி சார்
-விஜய்

said...

இந்த உறவு
உணவுக்காகவா?
ரசனைக்காகவா?

said...

//விசயக்குமார் said...
இந்த உறவு
உணவுக்காகவா?
ரசனைக்காகவா?

முதலில் வயிற்றுக்கு உணவு
பின்பு தான் ..........
-விஜய்

said...

அன்பு விஜய்
கோடியில் புரளும் அரசியல்வாதிகளில் லோகனாதன் உலகனாதனே

அவரை அடையாளம் கண்ட விஜய்க்கு பாரட்டுகள்

Anonymous said...

loganathan pondror indru nammidaye iruppadhu aboorvam enbadhai vida adhirshtam enbade sari...
aanaal nam desam munnera innum ethanai loganathangal thevai enbadu than migapperiya kelvikkuri...

Venkatesan
Chennai

said...

பதிவினுக்கு வருகை தந்து கருத்துகள் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்

கோவை விஜய்

Anonymous said...

போட்டோக்காரன்
சூப்பர்ரப்பூ

said...

சூப்பர்ரப்பூ

said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகில் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வண்ங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/