Wednesday, June 4, 2008

சிவப்பினுள் ஒரு சிவப்பு போராளி..

10 comments:

Anonymous said...

இது மழைகாலத்தில் வரும் பூச்சி அழகான சிவப்பு நிறம் மிகமிருதுவானது. இதன் பின்னணிச் சிவப்பு என்ன???

said...

திருநெல்வேலி மாவட்டம், சாத்தான்குளம் எனும் ஊரின் பக்கத்தில் உள்ள செம்மண் பூமி" தேரிக் காடு'.

6 மாதங்களுக்கு முன்னால் "டாட்டா "நிறுவனம் கூட இதை வாங்க முயற்சி செய்தது.அரசியல் தலையீடு,போரட்டங்கள் அதை தடுத்து விட்டது.

-விஜய்
கோவை

said...

Vary Nice One!

I like this very much!

said...

வறுமையின் நிறம் சிகப்பு
போராட்டத்தின் நிறம் சிகப்பு
தியாகத்தின் நிறம் சிகப்பு
எதை சொல்ல வருகிறாய்?

said...

//நாமக்கல் சிபி said...
Vary Nice One!

I like this very much!//

thank you sir
-vijay

said...

//விசயக்குமார் said...
வறுமையின் நிறம் சிகப்பு
போராட்டத்தின் நிறம் சிகப்பு
தியாகத்தின் நிறம் சிகப்பு
எதை சொல்ல வருகிறாய்?//

எங்கு வறுமையோ
அங்கு போராட்டம்.

ரத்தம் சிந்தி நம் முன்னோர்கள்
தியாகம் செய்ததால் தானே
எல்லாம் கிடைத்துள்லது
-விஜய்

said...

excellent photography!!keep it up!!!

said...

அன்பு விஜய்
முட்டையும் பெட்ரோலும் நல்ல உதாரணஙள்.
திருந்துமா மக்கள் கூட்டம் sukumaran

said...

//chithra said...
excellent photography!!keep it up!!!


My sincere thanks to chitra.

t.vijay

said...

பதிவினுக்கு வருகை தந்து கருத்துகள் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்

கோவை விஜய்