Saturday, May 24, 2008

டாட்டாவுக்கே டாட்டா காட்டிய கனிம பூமி...

5 comments:

said...

”டாட்டா”

நமக்காகி விடப்போகிறது.

said...

”டாட்டா”

நமக்காகி விடப்போகிறது.

வடுவூர் குமாருக்கு நன்றி...

--விஜய்

Anonymous said...

விஜய் தம்பி,

வாத்தியார் அறிவுரைப்படி நீங்க பின்னணி நிறம் மாற்றிய பின் உங்க வலைப்பதிவு மெருகேறியுள்ளது!

யோகநாதன் அவர்கள் பற்றிய செய்தியும், சாப்பாட்டு தட்டும், காக்காவும் கூட உங்கள் காமிரா கண்ணில் அழகாகத்தெரிகின்றன.. வாழ்த்துக்கள் !!!

நீங்களும்,கட்டுமானத்துறை கலக்கல் பதிவர் குமார் அவர்களும்,அவரது நண்பர்கள் படையும் வருவீர்கள் என்ற நம்பிக்கையில் என் புது வலைப்பதிவு வீடுகளின் கதவுகள் திறந்தே இருக்கின்றன,உங்களுக்காக!

என்றும் அன்புடன்
தமாம் பாலா @ விலாசங்கள் :-
bala-win-paarvai.blogspot.com
best-regards-bala.blogspot.com

said...

விஜய், தவறான தலைப்பென்று கருதுகிறேன். வெறிச்சோடிய நிலத்திற்கு வெளிச்சம் வராமலேயே போய்விட்டது வருத்தமளிக்கின்றது!

என் தொலைநோக்குப்பார்வையிலிருந்து.

http://mokkai-sangam.blogspot.com/2008/06/blog-post_30.html

said...

பதிவினுக்கு வருகை தந்து கருத்துகள் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்

கோவை விஜய்